Wednesday, January 9, 2013

திறக்க அஞ்சி நீ பூட்டி வைத்திருக்கும்
உனது இருண்ட வீட்டின் மூலை அறையினுள்
கணத்துப் பொழிகிறதென் மேகம்.


No comments:

Post a Comment